பல்கலைக்கழக மாணவர்களுக்கு அழைப்பு

கொரோனா வைரஸ் திரிபினால் பாதிப்பு ஏற்படாவிட்டால், சகல பல்கலைக்கழக மாணவர்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அழைக்கப்படுவார்கள் என பல்கலைக்கழக…

ஆசியாவின் இளவரசி கண்டுபிடிப்பு

உலகின் மிகப்பெரிய ‘ஆசியாவின் இளவரசி’ எனக் கூறப்படும் மாணிக்க கல் பாறை ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணிக்க கற்பாறைக்கு ´ஆசியாவின்…

அமெரிக்காவை 4 முறை தாக்கிய சூறாவளி

அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ள கென்டகி மாகாணத்தில் அடுத்தடுத்து 4 முறை பயங்கர சூறாவளி தாக்கியுள்ளது. இதில் சிக்கி இதுவரை 80…

இலங்கை வரும் பயணிகளுக்கான அறிவித்தல்

இலங்கைக்கு வருகைத்தரும் பயணிகள் தத்தமது ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் வகையில் விமான நிலையத்தில் வைத்து சுகாதார விண்ணப்பப் படிவத்தை நிரப்புவது கட்டாயம் என…

முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை

நாடு எதிர்நோக்கும் வெளிநாட்டு கையிருப்பு விவகாரம் குறித்து நாளை (13/12) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக நிதி…

நிவாரண விலையில் கொள்வனவு செய்யலாம்

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, இன்றைய தினம் (12/12) முதல் வருட இறுதி வரை சதோச நிலையங்களில் சில வகை அரிசிகள்…

RTI ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவில் ஐந்து உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (11/12) நியமித்துள்ளார். அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி உபாலி…

‘உடனடியாக சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லுங்கள்’ – ஹர்ஷ

நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வது குறித்து விவாதம் செய்ய தன்னை வரவேண்டும் என அமைச்சர் பந்துல…

இராஜினாமைவை மீண்டும் வலியுறுத்திய BOI தலைவர்

இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் சஞ்சய மொஹோட்டல, தனது பதவியில் இருந்து விலகுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அவர் ஜனாதிபதி…

போரா சமூக தலைவர் – ஜனாதிபதி சந்திப்பு

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி செய்யதினா முஃபத்தல் செய்ஃபுத்தீன் சஹெப்புக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபகக்ஷவுக்கும் இடையில் நேற்று (11/12) ஜனாதிபதியின்…