மீண்டும் மின் வெட்டு

நாட்டின் சில பகுதிகளுக்கு மீண்டும் மின் வெட்டு இடம்பெறவுள்ளது. நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி மீண்டும் பழுதடைந்துள்ளமையின் காரணமாக, அது…

2 இராணுவ அதிகாரிகள் அமெரிக்கா செல்ல தடை

இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகள் அமெரிகா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளனர். மனித உரிமை மீறல் குற்றச் சாட்டின் அடிப்படையில் இந்த இரண்டு…

வரவு – செலவு திட்டம் நிறைவேற்றம்

2022 ஆம் நிதியாண்டிற்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் சற்று நேரத்திற்கு முன்னதாக நிறைவேற்றப்பட்டது.…

எதிர்க்கட்சி தலைவர் வழங்கிய நன்கொடை

ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாஸ இரண்டு மில்லியன் ரூபா நிதி நன்கொடை வழங்கியுள்ளார். பாகிஸ்தானின் சியால்கோட்டில் கொடூர படுகொலைக்குள்ளான…

இறுதி ஊர்வலம் ஆரம்பம்

ஹெலிகொப்டர் விபத்தில் அகால மரணமடைந்த இந்திய தலைமை முப்படை தளபதி பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலம் தற்பொழுது இடம்பெற்று வருகிறது. முப்படை…

53 அகதிகள் பலி

தெற்கு மெக்சிகோவில், சியாபாஸ் மாநில நகரை நோக்கி நேற்று (09/12) சென்ற கனரக வாகனமொன்று கவிழ்ந்து விபத்தக்குள்ளானதில் அதில் பயணம் செய்த…

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானம்

எதிர்வரும் திங்கட்கிழமை (13/12) அன்று புகையிர நிலைய பொறுப்பதிகாரிகள் ஒன்றிணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். புகையிரத பொறுப்பதிகாரிகள் சங்கம் இதனை…

ஜனாதிபதி விடுத்துள்ள அவசர பணிப்புரை

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தி, தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை நிறைவு செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

பிரதான சந்தேகநபர்கள் கைது

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு படகு விபத்தின் போது வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில்…

சர்ச்சைக்குரிய கெரவலப்பிட்டி ஒப்பந்தம் அம்பலமானது

சர்ச்சைக்குரிய கெரவலப்பிட்டி யுகதனவி ஒப்பந்தமானது அமெரிக்க நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படவில்லை எனக்கூறி, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க…