வவுனியா வைத்தியசாலைக்கு 30 இலட்சம் பெறுமதியான ஒட்ஸிசன் உபகரணங்கள் நன்கொடை

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இன்று 30 லட்சம் ரூபா பெறுமதியான ஒட்ஸிசன் இயந்திரங்கள்,மனதுருக்கம் இலங்கை அமைப்பினால் வழங்கப்பட்டது. கனடா ஜீவ…

கொரோனா பென்டன்கள் வெளியாகியுள்ளன

கொரோனா தடுப்பூசிகளை பெயராக வடிவமைத்த பென்டன்கள் வெளியாகியுள்ளன. கொரோனோ நோய்க்கு தடுப்பூசிகள் கண்டுபிடிப்பது ஒருபுறம் இருக்க இவ்வாறான கண்டுபிடிப்புகளும் வந்து கொண்டுள்ளன.

வவுனியாவில் நாளை (18.09) மதுபான கடைகள் திறக்கப்படும்

இலங்கையில் மதுபான கடைகளை திறக்க அனுமதி வழங்கிய போதும், வவுனியாவில் திறக்கப்பட்ட மதுபான கடைகள் மீண்டும் பூட்டப்பட்டன. மதுவரி திணைக்களம் மற்றும்…

கொரோனாவுக்கு கொடுத்த ஆதரவை, கிரிக்கெட் அணிக்கு வழங்கியிருந்தால் எங்கேயோ போயிருப்போம்

சமூக வலைதளத்தில் இன்று பார்க்க கூடியதாக இருந்த ஒரு சுவாரசியமான தகவல். விளையாட்டுக்கும், கொரோனோவுக்கும் சேர்த்து ஒரு முக்கிய பதவியில் இருக்ககூடிய…

வவுனியாவுக்கு மேலும் 18,500 ஊசிகள் 20 – 30 வயதினருக்கு விரைவில் ஆரம்பம்

வவுனியாவிற்கு மேலும் 18,500 சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை வந்தடையவுள்ளதாக வவுனியா மாவட்ட தொற்றியலாளர் வைத்திய கலாநிதி செ.லவன் தெரிவித்துள்ளார். இதில் 12,000…

வவுனியாவில் மக்கள் நடமாட்டம், கடைகள் திறப்பு தொடர்பில் அதிகாரிகள் கலந்துரையாடல்

கொரோனா தனிமைப்படுத்தல் ஊரடங்கு 01 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் அதிகரித்துள்ள மக்கள் நடமாட்டம் தொடர்பிலும், கடைகளில் வியாபாரம்…

மதுபான கடைகள் திறக்க அனுமதி

இன்று 17 ஆம் திகதி முதல் ஊரடங்கு நேரத்திலும் மதுபான கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுவரி திணைக்களத்திடம் வி தமிழ்…

ஒன்லைன் வகுப்பு தொடர்பில் அச்சுறுத்தினால் பொலிசில் முறையிடவும்

ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைளை முன்னெடுக்கும் ஆசிரியர்களை யாராவது கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என அச்சுறுத்தினால் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸ்…

இலங்கை மின்சார சபைக்கு 44 பில்லியன் வருமதியுள்ளது

இலங்கை மின்சார சபைக்குரிய வரிப்பணம் 44 பில்லியன் வருமதி உள்ளதென மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குஹே தெரிவித்துள்ளார். மின்சார கட்டணங்களை கட்டாதவர்களுக்கு…

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் நிவாரண உதவி

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை செய்து வருகின்றது. அதன் முதற் கட்டமாக நேற்று…