தடை உத்தரவு நீடிப்பு

சீனாவின் சேதன பசளைக்கான கட்டணத்தை செலுத்துவதை இடைநிறுத்தி, மக்கள் வங்கிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 23 ஆம்…

கொழும்புக்கு நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மின்தடை…

விடுமுறை காலம் நீடிப்பு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை காலத்தை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்மாதம் 24ஆம் திகதி வழங்கப்படும்…

பதவியேற்றார் மஹிந்த சமரசிங்க

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று (02/12) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.…

பல பகுதிகளில் மின் தடை – UPDATE

தற்சமயம் கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அத்துடன் நாடு முழுவதும் மின்…

இலங்கைக்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரொன்

இலங்கையிலும் முதன்முறையாக ஒருவருக்கு கொவிட் 19 இன் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரொன் தொற்று உறுதி செய்யப்பட்ட…

நிதியமைச்சரின் வெற்றிகரமான விஜயம்

இலங்கையின் தற்போதைய நிலுவை தொகை சார்ந்த நிதி பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய இந்தியாவும் இலங்கையும் நாணய பரிமாற்றத்திற்கு உடன்பட்டுள்ளன. தற்போதைய நிலுவைத்…

சீனாவை வெளியேற்றிய இந்தியா, உள்ளே வர வேண்டும்

சீனா இலங்கையின் வடக்கு பகுதியிலுள்ள, தீவுகளில் மின் உற்பத்தி நிலையங்களை ஆரம்பிக்கும் திட்டங்களை முன்னெடுத்தது. ஆனால் இந்திய அரசின் ஆட்சேபனை காரணமாக…

அரசாங்கத்தின் மேலுமொரு மக்கள் நல திட்டம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வசதியான வீடொன்றை வழங்கும் அரசாங்க…

கிழக்கு நோக்கி நகரும் ஜனாதிபதி செயலணி

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி இன்று (03/12) கிழக்கு நோக்கி பயணமாகவுள்ளது. பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட…

Exit mobile version