வவுனியாவில் கொரோனா கண்காணிப்பு கூட்டம் வவுனியா மாவட்ட செயலாளர் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலகத்தினர், சுகாதர…
செய்திகள்
வழமைக்கு திரும்பும் வவுனியா, கடைகளில் வியாபாரமும் நடைபெறுகிறது.
வவுனியாவில் மக்கள் நடமாட்டம் மிக அதிமாக காணப்படுகிறது. சாதாரண நாட்கள் போன்ற நடமாட்டம் காணப்படுகிறது. அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கள் எதுவும் இடம்பெறவில்லை.…
இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் ஐ.நா மனிதவுரிமை அறிக்கை
இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்ட தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியது. இதில் இலங்கை தொடர்பில் வாய்மூல அறிக்கையினை…
வவுனியாவில் இறப்பும், தொற்றும் மிக உச்சத்தில் – ஊசி போடாதவர்களே அதிகம் இறக்கின்றனர்
வவுனியாவில் கொரோனா இறப்பு வீதம் கடுமையாக அதிகரித்துள்ளது. இதுவரையில் 60 வயதுக்கு மேற்பட்டவரகள் 3000 பேர் தடுப்பூசிகளை போடாமல் உள்ளனர். இவர்களுக்கு…
வவுனியா மாவட்டத்தில் 21 ஆம் திகதி வரை தடுப்பூசி போடும் முழுமை விபரம்
வவுனியா நகர வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் நாளை(14.09.2021) முதல் ஆரம்பமாகவுள்ளன. ஏற்கனவே…
தமிழ்நாட்டில் நீட்தேர்வு நீக்கப்படுமா?
தமிழ்நாட்டில் நீட் தேர்வுப் பரீட்சைகாரணமாக பல மருத்துவ கற்கைநெறிக்காக கனவுகாணும் மாணவர்கள் தேர்வில் சித்திபெறமுடியாததால் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருவது…
ஒரு தேசத்தின் ஒற்றுமை, சகவாழ்விலேயே எதிர்காலம் தங்கியுள்ளது – ஜி20 சர்வமத மாநாட்டில் பிரதமர்
பொருளாதார, அரசியல் மற்றும் சமூக இலக்குகளை அடையும் போது பெரும்பாலும் எமது எதிர்காலம் ஒரு தேசம் என்ற ரீதியில் அதன் ஒற்றுமை…
ஐ.நா மனிதவுரிமை கூட்ட தொடர் நாளை ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் பேரவையின் மனித உரிமைக்கான கூட்டத் தொடர் நாளை 13ஆம் திகதி திங்கடகிழமை ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமயகத்தில் ஆரம்பமாகவுள்ளது.…
ஆப்கான் பெண்களுக்காக குரல் கொடுங்கள் – மலாலா
உலகிலேயே சிறிய வயதில் நோபல் பரிசு பெற்றவரான பாகிஸ்தானைச்சேர்ந்த மலாலா கடந்த 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றிருந்ததுடன் ஐக்கி…
பாடசாலைகள் நவம்பரில் ஆரம்பம்?
இலங்கையில்,பாடசாலைகளை நவம்பரில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 100 மாணவர்களிலும் குறைவானோர் காணப்படும் 3000க்கும் அதிகமான பாடசாலைகள்…