ரஷ்ய பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் எட்டுப்பேர் பலி

ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் எட்டுப்பேர் உயிரிழந்துள்ளதுடன் இருபதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…

கனடா நாட்டின் 44வது பொதுத் தேர்தல் – மீண்டும் வருவாரா ட்ரூடோ?

கனடா நாட்டின் 44வது பொதுத்தேர்தல் இன்று ஆரம்பமாகியுள்ளது. தற்போது பிரதமராகவுள்ள ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்கு எதிராக…

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, ஐ.நா பொதுச் செயலாளர் சந்திப்பு – முழுமை விபரம்

இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் (Antonio Guterres) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு…

தானாக இயங்கிய டிப்பர் விபத்து

வவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் தானாக இயங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.வவுனியா பழைய பஸ் நிலையத்தில் டிப்பர் வாகனத்தை சாரதி நிறுத்திவிட்டு கை பிரேக்கினை…

உயர்தர,சாதாரண, புலமை பரிசில் பரீடசைகளை நடாத்த பரிசீலனை

கல்வி பொது தராதர உயர் தர பரீடசை, சாதாரண தர பரீட்சை, தரம் 05 இற்கான புலமை பரிசில் பரீட்சைகளை நடாத்துவது…

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் ஆட்சி அமைக்கப்பட்டு பிரதமராக ஹசன் அகுந்த்தும், துணைப்பிரதமராக முல்லா கனியும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் நடத்தப்பட்ட…

தமிழ் கைதிகளை அச்சுறுத்தியது உண்மை – அனுராதபுரம் சிறைக்கு சென்ற மனோ MP

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சற்று முன்னர் சென்று திரும்பியுள்ளார். கடந்த 12 ஆம்…

ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்க சென்றார் ஜனாதிபதி

ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய…

காபூல் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்காக மன்னிப்புக்கோரும் அமெரிக்கா

ஆப்கானிஸ்தான் காபூலில் நடைபெற்ற ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுள்ளதை ஒப்புக்கொள்வாதாக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது.அமெரிக்கா குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்குட்படுத்தப்பட்ட கார்…

வவுனியாவுக்கு 18,500 தடுப்பூசிகள் கிடைத்துள்ளன – சுகாதர பிரிவு

வவுனியாவிற்கு மேலும் 18,500 சினோபார்ம் தடுப்பூசிகள் தற்போது வந்து சேர்ந்துள்ளதாக வவுனியா சுகாதர பிரிவு தெரிவித்துள்ளது. இவற்றில் 12,000 தடுப்பூசிகள் 20-30…

Exit mobile version