மேலும் ஒருவர் பலி

திருகோணமலை மாவட்டம் – கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற மிதப்பு படகு விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வந்த…

சிறைச்சாலை காணியை குத்தகைக்கு வழங்க தீர்மானம்

வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சொந்தமான காணியை குத்தகைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 42 ஏக்கர் அளவிலான காணியை அபிவிருத்தி திட்டத்திற்காக நீண்டகால குத்தகை…

பாகிஸ்தான் கொலை- அதிக பட்ச தண்டனை

பாகிஸ்தானில், இலங்கையரான பிரியந்த குமார கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன்…

மின் பொறியாளர்களின் முக்கிய யோசனை

நாட்டில் மின்சார துண்டிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கு குறைந்த செலவிலான மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின் பொறியியலாளர்கள்…

உள்ளம் காலாண்டு சஞ்சிகை வெளியீடு

கொக்குவில் வளர்மதி முன்னேற்றக் கழகம், உள்ளம் காலாண்டு சஞ்சிகையினை இணையவழி மூலம் இன்று இரவு இலங்கை நேரம் 8.30 மணிக்கு வெளியீடு…

எரிவாயு விநியோகம் ஆரம்பம்

இன்று முதல் சமையல் எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்க பாவனையாளர் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. கடுமையான மூன்று நிபந்தனைகளின் கீழ் இந்த…

யாருக்கு மீண்டும் எரிவாயு வருகிறது?

எரிவாயு விநியோகத்தினை இலங்கையின் இரண்டு எரிவாயு நிறுவனங்களும் நிறுத்தி வைத்துள்ள நிலையில், தெரிவு செய்யப்பட்ட தேவைகளுக்காக இரண்டு நிறுவனங்களும் எரிவாயுவினை விநியோகிக்க…

இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி கோட்டா பங்கேற்கிறார்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் இடம்பெறவுள்ள ஐந்தாவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (03.12) இலங்கையிலிருந்து…

பாகிஸ்தானில் இலங்கையர் எரித்து கொலை

. பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் நடு வீதியில் வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான் சியல்கொட்டிலுள்ள…

மின்சார தடங்கலுக்கான காரணம்

மின்சார தடங்கல் ஏற்பட்டதற்கு தொழிற்சங்க நடவடிக்கையே காரணம் என இலங்கை மின்சாரசபை பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். நாடுபூராகவும் மின்சாரத்தினை சீர் செய்த…

Exit mobile version