பாக்கிஸ்தானில் இலங்கையர் பிரியந்த படு கொலை செய்யப்பட்டது சாதாரண விடயம் என்பது போல அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பேர்வைஸ் கட்டாக்…
செய்திகள்
ரவி உட்பட்பட்டவர்கள் வழக்குகளில் விடுவிப்பு
முன்நாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்நாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுனா மகேந்திரன் உப்பட்ட 10 பேர் நீதிமன்றத்தினால் விடுதலை…
பாராளுமன்ற சர்ச்சை – விசாரணை குழு
பாராளுன்றத்தில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஏற்பட்ட சர்ச்சைகளை விசாரிக்க விசாரணை குழு அமைக்கவுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேயவர்தன இன்று…
பாராளுமன்றத்தில் போராட்டம்
பாராளுமன்றத்தில் போராட்டம் ஒன்று தற்சமயம் நடைபெற்று வருகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாராளுமன்றத்தை…
மின் தடைக்கு முடிவு
இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள மின் தடை இன்று முதல் நிறைவுக்கு வரும் வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்…
பாக்கிஸ்தான் கொலை – காப்பாற்ற முயன்றவருக்கு உயர் விருது
இரு தினங்களுக்கு முன்னர் பாக்கிஸ்தானில் கொலை செய்யப்பட்ட ஆடை தொழிற்சாலை முகாமையாளர் பிரியந்த தியவதான அடித்து, எரித்து கொலை செய்யப்பட்ட வேளையில்…
‘பணக்கார நாடுகளல்லாத நாடுகளுக்கு உதவி புரியவும்’
கொவிட் 19 க்கான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் பணக்கார நாடுகள் அல்லாத நாடுகளுக்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சர்வதேச…
எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் மீள ஆரம்பம்
50 நாட்களுக்கு தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நியைத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்படி எதிர்வரும் 7ஆம்…
‘கெசேல் வத்த ஃபவாஸ்’ கொலை
வாழைத் தோட்டம் – பழைய யோன் வீதியில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பாதாள உலக குழு உறுப்பினரான ‘கெசேல் வத்த…
டெங்கு அதியுயர் அபாய வலயங்கள் அடையாளம்
இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 24,100 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு…