லிட்ரோவின் அதிரடி அறிவிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் மற்றும் விற்பனையை நாடு முழுவதும் இடைநிறுத்தி வைத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று (02/12) முதல்…

அதிகரித்து செல்லும் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள்

கடந்த மூன்று நாட்களில் மட்டும் நாட்டில் சுமார் 35 சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி யாழ்ப்பாணம்,…

குற்றப் பத்திரிகை வாசிப்பு

கடந்த 2016ஆம் ஆண்டு இராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கக்கும் வழக்கில் சம்பந்தப்பட்ட ஏனைய…

பஸ் கட்டணம் தொடர்பில் அவதானம்

பஸ் கட்டணத்தை குறைந்தபட்சம் 5 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய ஆக…

அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த அரச ஊழியர்கள்

தாம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராகுவதாக அரச ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரச தொழிற்சங்க சம்மேளனம் இதனை தெரிவித்துள்ளது. 2022 ஆம்…

‘ஒமிக்ரொன் நாட்டிற்குள் நுழையாது’

ஒமிக்ரொன் இலங்கைக்குள் நுழைந்து அழிவை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் ஒருபுறமாக இருந்தாலும், விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழையக்கூடிய அனைத்து…

மத்திய வங்கியின் எச்சரிக்கை

சட்டவிரோத பணப்பரிமாற்ற முறைகள் மூலம் பணத்தை விநியோகிக்கும் மற்றும் பெறுபவர்களின் வங்கிக் கணக்குகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்படும் என…

விடுதலையானார் அசாத் சாலி

மேல் மாகாணத்தின் முந்நாள் ஆளுநர் அசாத் சாலி இன்று (02/12) கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அசாத் சாலிக்கு எதிராக…

கனடாவில் முதன்முறையாக வனவிலங்குகளுக்கு கொவிட் உறுதி

காலநிலை மாற்றம் காரணமாக கனடாவின் கியூபெக்கில் உள்ள மூன்று மான்களுக்கு COVID 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று வெள்ளை வால்…

எரிவாயு சிலிண்டர் தொடர்பில் புதிய நடைமுறை

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை துறைமுகத்திற்குள் கொண்டுவருவதற்கு முன்னர் கப்பலில் வைத்து அதன் தரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர்…

Exit mobile version