பெற்றோல் வாகனங்களில் இருந்து அதிக அளவு கரியமில வாயு வெளியேற்றம் மற்றும் நகர்ப்புறங்களில் தற்போது நிலவும் வளி மாசு காரணமாக எதிர்காலத்தில்…
செய்திகள்
சிசுவின் சடலம் மீட்பு
பூண்டுலோயா – நியங்கந்தர பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (29/11) மாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற…
விசேட குழு நியமனம்
நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. அதற்கமைய எதிர்வரும்…
அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி
மியன்மாரில் இருந்து 20 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியினை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய…
‘தாமதப்படுத்த மட்டுமே முடியும்’
சுகாதார அதிகாரிகளால் புதிதாக கண்டறியப்பட்ட கொவிட்-19 திரிபான ஒமிக்ரொனை, நாட்டிற்குள் நுழைவதைத் தாமதப்படுத்த மட்டுமே முடியும் என சுகாதார சேவைகள் பிரதிப்…
‘அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை’ – திஸ்ஸ MP
2022 பெப்ரவரிக்குப் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தி மாகாண சபைத் தேர்தலை தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என்பதே, 13ஆவது திருத்தத்தின் ஏற்பாடாக…
8 மணித்தியால நீர் வெட்டு அமுல்
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பல்வேறு பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய நாளை (01/12) இரவு 10 மணி முதல் மறுநாள்…
முன்னாள் அமைச்சர் காலமானார்
முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே, தனது 90வது வயதில் இன்று (30/11) காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த…
பல்வேறு பிரதேசங்களில் மின்தடை
நாட்டின் பல பகுதிகளில் நேற்று (29/11) மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டது. எனினும் அதற்கான காரணத்தை மின் பொறியியலாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. கொத்மலை…
வடக்கில் காணி விடுவிப்புக்கு அமைச்சரவை தீர்மானம்
வட மாகாணத்திலுள்ள 3,000 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனை தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில்…