1500 கார்பட் வீதிகள் திறக்கப்பட்டன

இலங்கை முழுவதும் புனரமைக்கபப்ட்ட மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட 100,000 KM தூரம் கொண்ட 1500 கார்ப்பட் வீதிகள் நேற்று மாலை வீரகெட்டிய,…

நுகர்வோர் அதிகாரசபை தேவையில்லை

நுகர்வோர் அதிகார சபை வர்த்தமானியினை வெளியிடுவதும், பின்னர் அதனை இரத்து செய்வதுமே அவரகளது கடமையாக செய்து வருகிறது. வியாபாரிகளே விலைகளை தீர்மாணிக்கின்றனர்.…

கொரோனா அதிகரிக்க ஆரம்பித்துள்ளது

கொரோனா தோற்று இலங்கையின் பல இடங்களிலும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாக சுகாதாரா றையினர் தெரிவிக்கின்றனர்.நேற்று மாலை இடம்பெற்ற சுகாதர துறையினரின் தேசிய ரீதியிலான…

சொகுசு புகையிரத சேவைகள் ஆரம்பமாகவுள்ளன

அதிவேக சொகுசு புகையிரத சேவைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. இரவு 7 மணிக்கு…

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக வழக்கு

ஐக்கிய மக்கள் சகதியில் இருந்து தன்னை நிறுத்தியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே உயர் தீமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.20 ஆவது…

பையில் மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம்

இன்று சப்புகஸ்கந்தையில் பெண் ஒருவரின் சடலம் குப்பை கூளங்களுக்குள் பை ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. சந்தேகத்துக்கிடமான பயணத்துக்கு பாவிக்கும் பை ஒன்று காணப்படுவதாக…

அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்

17 அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாடு விலையினை நீக்கியுள்ளதாக விசேட வர்த்தமானி மூலம் நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.சீனியின் கட்டுப்பபாட்டு விலையினை நீக்குவதாக…

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்தை வெளியிடுவதில் சிக்கல்

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் தொடர்பான ஒப்பந்தம், சட்டமா அதிபரின் அனுமதியை பெற்றதன் பின்பே, அமெரிக்காவை சேர்ந்த நியூ போர்ட்ரெஸ் எனெர்ஜி…

இலங்கையை மேம்படுத்த உலக நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சு

வர்த்தகம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட மேலும் பல துறைகளை இலங்கையில் மேம்படுத்துவது தொடர்பில், உலக நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன்,…

வடகிழக்கு அரசியல் பரப்பு “விசித்திரமானது – மனோ MP

யாழ்ப்பாணத்தில் நேற்று 13 ஆம் திருத்த சட்டம் தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்குபற்றி விட்டு மீண்டும் கொழும்பு திரும்பியுள்ள தமிழ் முற்போக்கு…