‘ஒரு மில்லியன்’ மனு சேகரிப்பு நிகழ்வு

ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ‘சுதந்திரப் போராட்டம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம்…

‘உடனடியாக அழைப்பை ஏற்படுத்தவும்’

சமையல் எரிவாயு சிலிண்டர்களில் ஏதேனும் பிரச்சினைகள் கண்டறியப்பட்டால் உடனடியாக தமக்கு அழைப்பை ஏற்படுத்துமாறு லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 1311…

எம்.பியாக பதவியேற்றார் வர்ணகுமார

களுத்துறை மாவட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினராக லலித் வர்ணகுமார சற்றுமுன்னர் சபாநாயகர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டாா். ஸ்ரீ லங்கா…

அரசாங்கத்துடன் ரணில் இணைகிறார்?

ஐக்கிய தேசியக் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கும் இடையில் அரசியல் கூட்டுறவிற்கான ஏற்பாடுகள்…

இன்று முதல் புதிய நடைமுறை

நாட்டில் இன்று (01/12) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அமுலுக்குவரும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார சேவைகள்…

‘விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது’

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ் திரிபான ஒமிக்ரொன் வைரஸ் தொடர்பாக இன்று (30/11) பாராளுமன்றில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய முன்னாள்…

புதிய உறுப்பினர் தெரிவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவின் பதவி விலகல் காரணமாக உருவான பாராளுமன்ற வெற்றிடத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து W.H…

தியத்தலாவையில் வெடிப்பு சம்பவம்

தியத்தலாவை – தொடாம்வத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இன்று (30/11) எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தினால் உயிர்…

மு.அமைச்சர் மீதான வழக்கு விசாரணைக்கு வருகிறது

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நாளை மறுதினம் (02/12) விசாரணைக்கு எடுத்துக்…

கனடாவிலும் வெடித்து கேஸ்

கனடாவில் மக்கள் குடியிருப்பு பகுதி ஒன்றில் எரிவாயு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வாயு சூழ்ந்த நிலையில் புகை…

Exit mobile version