களுபோவில பிரதேசத்தில் இன்று (28/11) காலை கட்டடமொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா். களுபோவில வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கட்டடமொன்றில் இந்த…
செய்திகள்
கார் விபத்து – மகாவலியில் சம்பவம் UPDATE
வேகக் கட்டுப்பாட்டை இழந்து கண்டி – இலுக்மோதர பகுதியில் மகாவலி ஆற்றுக்குள் பாய்ந்த கார் இன்று (28/11) மாலை மீட்கப்பட்டுள்ளது .இதில்…
பேக்கரி உணவுகளின் விலையை அதிகரிக்க தீர்மானம்
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்…
மூங்கிலாறில் உலர் உணவு பொதிகள் வழங்கல்
முல்லைத்தீவு – மூங்கிலாறு கிராமத்தில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் 25 மாவீரர் குடும்பங்களுக்கு கலாநிதி சுரேன் ராகவனின் அலுவலகத்தினால் நேற்று (27/11) உலர்…
பல பாகங்களில் பலத்த மழை
நாட்டின் பல பாகங்களிலும் இன்று (28/11) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
மீட்கப்பட்டது ‘குஷ்’
ஐந்து நாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொதிகளில் குஷ் ரக கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்க அதிகாரிகளினால் இந்த கஞ்சா உள்ளடங்கிய…
புதிய கொரோனோவின் பெயர்
கொரோனா திரிப்படைந்து இறுதியாக கண்டு பிடிக்கப்பட்ட வைரஸுக்கு உலக சுகாதார இஸ்தாபனம் “ஓமிக்ரோன்” என பெயர் சூட்டியுள்ளது. கடந்த 24 ஆம்…
ஒன்றரை மாதங்களின் பின்னர் கைதான அறுவர்
கிளிநொச்சியில் தர்மபுரம் பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறின் காரணமாக அதனை தடுத்து நிறுத்த முற்பட்ட பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய…
பரீட்சை திணைக்கள ஆணையாளர் பதவி விலகினார்
இலங்கை பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவரது ஓய்வை அடுத்து, புதிய…
பூஸ்டர் தடுப்பூசி வழங்க தீர்மானம்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற்றதன் பின்னர், 3 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும்…