கனடாவில் இருவருக்கு ஒமிக்ரொன் தொற்று உறுதி

கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் ஒமிக்ரொன் திரிபானது, கனடாவில் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள்…

கோதுமை மா தட்டுபாடு – தீர்மானம் என்ன?

கோதுமை மாவுக்கான விலையினை அதிகரிப்பது தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று (29/11) எடுக்கப்படவுள்ளது. சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ந்து நிலவும்…

‘ஒமிக்ரொன் நாட்டிற்குள் நுழைவது தவிர்க்க முடியாதது’

புதிதாக கண்டறியப்பட்ட கொவிட் – 19 இன் புதிய திரிபான ‘ஒமிக்ரொன்’ நாட்டிற்குள் நுழைவது தவிர்க்க முடியாதது என இலங்கை வைத்தியர்…

இளைஞரின் திடீர் மரணம் – விசாரணை ஆரம்பம்

நீர்கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றின் பிரதான சமையல்காரராக பணிபுரிந்து வந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உணவகத்தின் படிக்கட்டில் இருந்து தவறி…

ஆய்வறிக்கை இன்று வெளியாகும்

வீட்டுப்பாவனைக்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவின் தரம் குறித்த பெற்றோலிய கூட்டுதாபனத்தின் ஆய்வு அறிக்கை இன்று (29/11) வெளியிடப்படவுள்ளது. மிக சமீப காலமாக சமையல்…

பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரச தரப்பு சாட்சியாளரான பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இன்று (29/11) கொழும்பு விசேட மேல்…

நள்ளிரவு முதல் உயர்வடைகிறது

இன்று (28/11) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்…

‘ஒமிக்ரொன்’ தொற்றுடன் இருவர் அடையாள

அவுஸ்திரேலியா – சிட்னிக்கு வருகை வந்த இரு வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கொரோனா திரிபு தொற்றியிருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து,…

விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

கடந்த 14 நாட்களாக தடை செய்யப்பட்டுள்ள 6 நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தரவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு…

குறிஞ்சாக்கேணியில் பலி எண்ணிக்கை உயர்வு

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற மிதப்பு படகு விபத்தில் சிக்கி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை…