இன்றைய வாநிலை..!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (29.12) பல தடவைகள் மழை பெய்யக்கூடும்…

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளை நிறைவேற்றுவதில் சிக்கல்

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தற்போது அரச அதிகாரிகளுடன் போராடி வருவதாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.…

டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. இன்று முதல்…

மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது

நிதி மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பிபிலையில் கைது…

மன்மோகன் சிங் மறைவிற்கு நாமல் அஞ்சலி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, முன்னாள் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு இன்று…

கௌசல்யா ஆரியரத்ன CID யில் முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளார். சமூக வலைதளங்களில் தன்னைப்…

இன்றைய வாநிலை..!

இன்றைய தினம் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக என…

பேதங்கள் இன்றி பண்புமிக்க வாழ்க்கைக்கான சூழலை பெற்றுக்கொடுப்பதே இலக்கு – பிரதமர்

எந்தவொரு பேதங்களும் இன்றி மகிழ்ச்சியான பண்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கு பொருத்தமான சூழலை அனைவருக்கும் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்கு என பிரதமர் கலாநிதி…

மன்மோகன் சிங் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்…

இன்றைய நாணயமாற்று வீதம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று…

Exit mobile version