இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்…

வருமானமீட்டும் திணைக்களங்கள் தொடர்பில் மக்களிடம் நல்ல விம்பமில்லை – அனுர

மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்காலம் தொடர்பில் மக்கள் காணும் கனவுகளும்…

அரச சேவையில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநாட்டாமல் முன்னேற முடியாது

தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அக்குரேகொட…

கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்றார்.

புதிய அரசாங்கத்தில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட கலாநிதி மதுர செனவிரத்ன இன்று (22.11) காலை உயர்கல்வி அமைச்சில்…

IMF உடன் மூன்றாவது கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட மூன்றாவது மீளாய்வு கலந்துரையாடல் இன்று (22.11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாகவும் இந்தக் கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும்…

சஜித் பிரேமதாச மற்றும் IMF பிரதிநிதிகள் இடையே சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் இன்று இடம்பெற்றது.…

அஸ்வெசும பயனாளர்களுக்கான மகிழ்ச்சி செய்தி

அஸ்வெசும பயனாளர்களின் குடும்பங்களில் வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்காக அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் 3,000 ரூபாகொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் வரவு…

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறைந்த எரிபொருள் செலவுடைய வாகனம்

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறைந்த எரிபொருள் செலவுடைய வாகனம் வழங்கப்படும் என பொதுமக்கள்பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற…

முன்னாள் அமைச்சர் ஹரின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (22.11) முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார். கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலப்பகுதியில்…

பிள்ளையான் மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இரண்டாவது நாளாகவும் இன்றைய தினமும் (22.11) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்முன்னிலையாகியுள்ளார். ஏப்ரல் 21…