இலங்கையில் இனவாதத்திற்கு இனி இடமளிக்கப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் இன்று (21.11) இடம்பெற்ற…
செய்திகள்
29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21.11)…
எதிர்கட்சித் தலைவருக்கு ஆசனத்தை வழங்க வைத்தியர் அர்ச்சுனா மறுப்பு
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (21.11) ஆரம்பமான நிலையில்முதல்நாள் அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும்…
புதிய சபாநாயகர் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்வார் என சஜித் நம்பிக்கை
புதிய சபாநாயகர் பாரபட்சமின்றி, வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்வார் என நம்பிக்கை கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 10…
பிரதி சபாநாயகராக மொஹமட் ரிஸ்விசாலி நியமனம்
10 ஆவது நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் ரிஸ்விசாலி நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான பெயரைப் பரிந்துரைக்குமாறு சபாநாயகர் அசோக…
புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகர் அசோக ரங்வல
புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வல நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய, அசோக ரங்வலவின் பெயரைப் பரிந்துரைத்தார், அமைச்சர்…
10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21.11) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. முதலாவது…
இன்றைய வாநிலை..!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.…
அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்
குறுகிய கால அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சதொச மற்றும் அரச…
ஹரின் பெர்னாண்டோவுக்கு பிணை
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.…