பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுமா – அமைச்சர் விளக்கம்

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுவது தொடர்பாக புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை…

சந்திரிக்காவின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை – விஜித ஹேரத்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு நீக்கப்படவோ அல்லது குறைக்கப்படவோ இல்லையென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.…

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாகிறார் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என ஃபாக்ஸ் நியூஸ் அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய…

வைத்தியர் சாபிக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

வைத்தியர் ஷியாப்தீன் மொஹமட் சாபிக்கு எதிராக குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு நீதவான் இன்று (06.11) உத்தரவிட்டுள்ளார்.…

காலி முகத்திடல் மைதானம் – சமூக நடவடிக்கைகளுக்காக வழங்க அமைச்சரவை அனுமதி

காலி முகத்திடல் மைதானத்தை பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்காக வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – ட்ரம்ப் முன்னிலை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்று வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா…

பிரதமருக்கான அம்புலன்ஸ் வண்டி மற்றும் வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு!

பிரதமர் அலுவலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவினை கலைத்து அதில் சேவை செய்த வைத்திய அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் உட்பட அங்கிருந்த சுகாதார…

மின்சார சேவை வழங்கல் பொறிமுறைக்கான செயலமர்வு

அரச காணி உட்பட ஏதேனும் காணிக்குள் குடியிருக்கும் நுகர்வோருக்கு மின்சார சேவையினை வழங்கும் பொருட்டு மின்சார சேவையினை வழங்குனருக்கு பொறிமுறை ஒன்றினை…

இன்றைய வாநிலை..!

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…

மன்னார் அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்துங்கள்- பிரதமரிடம் மன்னார் ஆயர் வேண்டுகோள்

மன்னார் மாவட்டம் பல துறைகளிலும் அபிவிருத்தியில் பின் தங்கிக் காணப்படுவதால் இதுதொடர்பில் கவனம் செலுத்தும்படி மன்னார் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை…

Exit mobile version