இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய…

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சீனாவினால் 30 மில்லியன் ரூபா நிவாரணம்

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகச் சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு…

அரிசியின் நிர்ணய விலையில் மாற்றமில்லை – ஜனாதிபதி

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி…

கடற்றொழில் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் விசேட கவனம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha)ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை இன்று (22.10) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.…

புகையிரத திணைக்களம், போக்குவரத்துச் சபையின் பழைய இரும்புகளுக்கு உள்நாட்டில் விலைமனு கோரல்

இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையில் ஆண்டுதோறும் பழைய இரும்புகள் அதிகளவில் திரள்கின்றதுடன், தற்போது திரண்டுள்ள பழைய இரும்புத்…

மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்த ஆளுநர்களுக்குப் பணிப்புரை

மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றைத் தயாரித்துச் சமர்ப்பிக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். மாகாண சபைகளின் கீழ்…

நாளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ள முன்னாள் அமைச்சர்

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளியூ வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நாளை(23.10) முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கத்…

இலஞ்ச சுற்றிவளைப்பு முற்பண கணக்கின் வரையறை 150 மில்லியன் ரூபவாக அதிகரிப்பு

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு மேற்கொள்ளும் சுற்றிவளைப்புகளுக்குப் பணத்தை வழங்குவதற்காகச் சுற்றிவளைப்பு முற்பண கணக்கு பேணப்படுகிறது. குறித்த…

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்திக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி சூழலைக் கவனத்தில் கொண்டு மொரகொல்ல நீர் மின்சார கருத்திட்ட நிர்மாண வேலைகளை நிறைவு செய்தல், பிந்திய…

அரச நிறுவனங்களுக்கு புதிய நியமனங்கள்

இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு றியர் அட்மிரால் வை. ஆர்.சேரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களப்…

Exit mobile version