ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்

கைதான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில்…

அறுகம்பை பகுதியிலிருந்து இஸ்ரேலியர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு

இலங்கையில் உள்ள சில சுற்றுலாப் பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலியர்களுக்கு அந்நாட்டு பாதுகாப்புச் சபை இன்று (23.10)அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்டம்…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு – அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் ரணில் கோரிக்கை

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதியமைச்சர் என்ற ரீதியில் தாம் எடுத்த அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக தற்போதைய அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்…

ஈரானிய பிரஜைகள் 10 பேருக்கு இலங்கையில் ஆயுள்தண்டனை

ஈரானிய பிரஜைகள் 10 பேருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று(23.10) ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காலியை…

அறுகம்பே பகுதியில் பலத்த பாதுகாப்பு அமுல்

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவிலில் அமைந்துள்ள கடற்கரைப் பிரதேசமான அறுகம்பே பகுதியில் இஸ்ரேலியர்களால் கட்டப்பட்ட கட்டிடம் ஒன்று இருப்பதாகவும் அதில் இஸ்ரேலியர்கள் வசித்து…

வாக்காளர் அட்டைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினங்களைத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் 27ம் திகதி மற்றும்…

இன்று முதல் நடமாடும் தேங்காய் விற்பனை திட்டம்

தற்போதைய தேங்காய் விலையை கருத்திற் கொண்டு நுகர்வோர் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வாக வாகனத்தின் மூலம் நடமாடும் தேங்காய் விற்பனை திட்டத்தை ஆரம்பிக்க…

வெளிநாட்டவர்களின் பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டம்

வெளிநாட்டவர்களின் பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் புலனாய்வு அமைப்புக்கள் இணைந்து விசேட வேலைத்திட்டம் வெளிநாட்டவர்களின் பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது

UPDATE: சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளியூ வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று(23.10) வாக்குமூலம் வழங்க…

அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்குப் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. தாக்குதல் நடத்தப்படலாம் எனும் அச்சத்தின் காரணமாக அறுகம்பை…

Exit mobile version