மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள விலை சூத்திரத்துக்கு…
செய்திகள்
ரஞ்சனின் வேட்புமனுவை நிராகரிக்குமாறு கோரி மனுத் தாக்கல்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய ஜனநாயக குரல் அமைப்பின் ஊடாக வேட்மனு தாக்கல் செய்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்…
பாதுகாப்பு குழுக்களின் பிரதானிகளைச் சந்தித்த பிரதமர்
பாதுகாப்பு குழுக்களின் பிரதானி ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே, கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் பிரியந்த…
அறுகம்பை சம்பவம் – மூவர் கைது
அறுகம்பையில் இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது மக்கள் பாதுகாப்பு…
இந்திய மீனவர்கள் 16 பேர் கைது
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றிரவு அவர்கள் கைது…
அறுகம்பை தாக்குதல் எச்சரிக்கை – சந்தேகநபர்கள் இருவர் கைது
அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்படும் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இருவரும் கைது செய்யப்பட்டதாக…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய…
சுற்றுலாப் பயணிகளை அழைக்கும் இலங்கை
எதிர்வரும் காலத்தில் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருமாறு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை வரும்…
இலங்கை இராணுவ தலைமையகம் பொதுமக்களிடம் விடுத்த கோரிக்கை
இராணுவத்தின் நற்பெயரைப் பாதிக்கும் வகையில் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியாகும் போலி தகவல்களுக்கு ஏமாற வேண்டாம் என இலங்கை இராணுவ தலைமையகம்…