650ஐ கடந்த தேர்தல் முறைப்பாடுகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 662 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 215 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல்…

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நாளை

காலி, எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் நாளை(26.10) காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறவுள்ளது. 48…

மின் கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவு கையளிப்பு

மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள விலை சூத்திரத்துக்கு…

ரஞ்சனின் வேட்புமனுவை நிராகரிக்குமாறு கோரி மனுத் தாக்கல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய ஜனநாயக குரல் அமைப்பின் ஊடாக வேட்மனு தாக்கல் செய்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்…

பாதுகாப்பு குழுக்களின் பிரதானிகளைச் சந்தித்த பிரதமர்

பாதுகாப்பு குழுக்களின் பிரதானி ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே, கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் பிரியந்த…

அறுகம்பை சம்பவம் – மூவர் கைது

அறுகம்பையில் இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது மக்கள் பாதுகாப்பு…

இந்திய மீனவர்கள் 16 பேர் கைது

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றிரவு அவர்கள் கைது…

அறுகம்பை தாக்குதல் எச்சரிக்கை – சந்தேகநபர்கள் இருவர் கைது

அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்படும் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இருவரும் கைது செய்யப்பட்டதாக…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய…