அறுகம்பை சம்பவம் – மூவர் கைது

அறுகம்பை சம்பவம் - மூவர் கைது

அறுகம்பையில் இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

குறித்த மூவரும் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version