சிறுவர், பெண்களின் உரிமைகள் வலுவாக பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் உரிமைகள் அடிப்படை உரிமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின்…
செய்திகள்
முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சுட்டுக்கொலை?
துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின்பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டுகஸ்தோட்டையில் ரத்வத்தவுக்கு சொந்தமான அலுவலகத்தின்…
மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோன் ஜனாதிபதி நாட்டிற்கு வருகை
மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோன் ஜனாதிபதி ஜூலியஸ் மடா பயோ இலங்கைக்கு விஜயம் வருகைத்தரவுள்ளார். சமோவாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரசுத்…
தேர்தல் முறைப்பாடுகள்: ஆணைக்குழுவின் புதிய அறிவிப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 401 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 158…
உதய கம்மன்பில ஜனாதிபதிக்கு வழங்கிய கால அவகாசம் நாளையுடன் நிறைவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிடப்படாமல் இருந்த இரண்டு விசாரணை அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை (21.10)…
உத்தியோகப்பூர்வ வாகன பாவனை குறித்து மஹிந்த வெளியிட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனை மற்றும் பாதுகாப்புக்காகதற்போது ஆறு வாகனங்கள் மாத்திரமே பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக…
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பிரதமருடன் சந்திப்பு
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் Carmen Moreno மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையில் நேற்று (18.10) கொழும்பு பிரதமர்…
விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின்…
இலங்கையில் இந்தியப் போர்க் கப்பல்
இந்தியக் கடற்படையின் INS Kalpeni (T-75) அதிவேக போர்க் கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(19.10) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. 70…