ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திறமையானவராக இருந்தாலும் தனியொருவரால் மாத்திரம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனபிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மஹரகமவில் இன்று…
செய்திகள்
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் – வெளியான விசேட அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ சலுகைகள் எதுவும் மீளப்பெறப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. 1986 ஆம் ஆண்டின் 4…
சர்வஜன அதிகாரத்தின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமானது
பொதுத் தேர்தலுக்கான சர்வஜன அதிகாரத்தின் தேர்தல் பிரச்சாரம் அனுராதபுரத்தில் இன்று (19.10) ஆரம்பமானது. பிரச்சாரம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் சர்வஜன அதிகாரத்தின் தலைவர்…
கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவை வழமைக்கு
கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான ரயில் சேவை இன்று (19.10) மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாகரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. காட்டு யானைகள் கூட்டம்…
எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்
பொதுமக்களிடையே எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. எலிகளின் சிறுநீரால் நீர் மாசுபடுவதுடன், எலிக்காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகள் காயங்கள் ஊடாக…
வடக்குப் பாதையில் ரயில் சேவை மீள ஆரம்பம்
வடக்குப் பாதையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் யாழ்தேவி ரயில்…
இன்றைய வாநிலை..!
வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி…
முன்னாள் ஜனாதிபதியின் சேவை நாட்டுக்கு மீண்டும் தேவை – ருவான் விஜேவர்தன
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சேவை நாட்டுக்கு மீண்டும் தேவைப்படலாம்என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.…
வாக்குறுதிகளை அரசாங்கம் மறந்துவிட்டது – சஜித் குற்றச்சாட்டு
மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள நேரடி மற்றும் மறைமுக வரிகளை குறைக்க அரசாங்கத்தினால் முடியாதுபோயுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச…
வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஜனநாயகத் தேசிய முன்னணி தாக்கல் செய்த வேட்பு மனு மாவட்டதேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியினால்…