மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…
செய்திகள்
சியேரா லியோன் ஜனாதிபதியை சந்தித்த அமைச்சர் விஜித ஹேரத்
வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சியேரா லியோன் நாட்டின் ஜனாதிபதி Julius Maada Bio-ஐ சந்தித்துள்ளார். Julius Maada Bio தனிப்பட்ட…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையை வெளியிட்ட கம்மன்பில
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில…
50க்கு மேற்பட்ட துப்பாக்கிகளே மீள கையளிக்கப்பட்டுள்ளன – பாதுகாப்பு அமைச்சு
பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களைத் தற்காலிகமாக ஒப்படைக்குமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய இதுவரை 50க்கு மேற்பட்ட துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு…
தொலைபேசி அழைப்புகளின் ஊடாக புதிய வகை நிதி மோசடி
போலி தொலைபேசி அழைப்புகளின் ஊடாக நிதி மோசடிகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களுக்கு அழைப்புகளை மேற்கொண்டு அவற்றின்…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…
நகரங்களில் வீட்டுத்தோட்டம் – அரசாங்கம் நடவடிக்கை
நகரங்களிலுள்ள அனைத்து வீட்டு அலகுகளிலும் வீட்டுத்தோட்ட செய்கையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குடும்பமொன்றுக்கு நாளாந்தம் தேவையான மரக்கறிகளை வீட்டுத்தோட்டங்கள் மூலம் உற்பத்தி…
தமிழ் மக்களின் உரிமைகளைக் கருத்திற் கொண்டு வாக்களிக்குமாறு மன்னார் ஆயர் கோரிக்கை
30 வருட ஆயுத போராட்டமும், 30 வருட அகிம்சைப் போராட்டமும் எதற்காக ஏற்பட்டனவோ அந்தக் காரணங்கள் இன்னும் தீர்க்கப் படாமலேயே உள்ளன.…
ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு அறிக்கை: பொலிஸ்க்கு அறிவிக்கவுள்ள தேர்தல் ஆணைக்குழு
ஜனாதிபதி தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கையினை சமர்ப்பிக்காத மூன்று வேட்பாளர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்படும் எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
யானை வெளி அமைக்கும் பணிகள் தீவிரம்
நாடளாவிய ரீதியில் வனப்பாதுகாப்பு எல்லைகளை வரையறுத்து யானை வேலிகளை அமைக்கும் நடவடிக்கைகள் 80 சதவீதமளவில் நிறைவடைந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.…