நகரங்களில் வீட்டுத்தோட்டம் – அரசாங்கம் நடவடிக்கை

நகரங்களில் வீட்டுத்தோட்டம் - அரசாங்கம் நடவடிக்கை

நகரங்களிலுள்ள அனைத்து வீட்டு அலகுகளிலும் வீட்டுத்தோட்ட செய்கையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குடும்பமொன்றுக்கு நாளாந்தம் தேவையான மரக்கறிகளை வீட்டுத்தோட்டங்கள் மூலம் உற்பத்தி செய்துகொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாகப் பிரதான நகரங்களை அடிப்படையாகக் கொண்டு 10,000 வீடுகளில் வீட்டுத்தோட்ட செய்கையை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply