ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57வது கூட்டத் தொடருக்கு அமைவாக வெளி விவகார…
செய்திகள்
காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்கப் பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்
மேல் மாகாணம், மத்தேகொட பிரதேசத்திலிருந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30ம் திகதியிலிருந்து காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் 59 வயதுடைய பெண்ணை…
ஆட்பதிவு ஆணையாளர் நாயகமாக புதிய நபர் நியமனம்
ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவிக்குப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகக் கடமையாற்றும் எம்.எஸ்.பீ. சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி கடந்த…
வேட்புமனுத் தாக்கல் – ஆட்சேபனைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க குழு நியமனம்
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பாக வேட்புமனுத் தாக்கல் செய்ய முன்வந்துள்ள நபர்களுக்கு பல்வேறு தரப்பினரால்…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய,…
சில கட்சிகளுக்குத் தேர்தலில் போட்டியிடத் தடை
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினூடாக வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத அரசியல் கட்சிகளைத் தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…
பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ?
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவாரா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் வெளியாகும் வரை ஸ்ரீலங்கா…
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு
இலங்கையின் சுற்றுலா, வலுசக்தி மற்றும் சிறு தொழில் துறைகளின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார…
உலக வங்கி 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்க அனுமதி
இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் உலக வங்கி குழுமத்தின் (WBG) சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால்…
சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று(07.10) காலை 9.30 மணி முதல் நாளை(08.10) இரவு 9.30…