எரிபொருள் விலைக் குறைப்புடன் ஒப்பிடுகையில் பஸ் கட்டண குறைப்பு போதாது என பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன. குறைந்தபட்சக் கட்டணமாக 25 ரூபாவாக…
செய்திகள்
இன்றைய வாநிலை..!
கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
பொதுத் தேர்தலிலும் எரிவாயு சிலிண்டர்?
நிறைவடைந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய…
ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு ஆதரவை உறுதிப்படுத்திய முக்கிய நாடுகள்
ஊழலற்ற சிறந்த ஆட்சியை உருவாக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான…
புதிய அரசாங்கத்தைச் சந்தித்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டம் குறித்து ஆராய்வதற்காகச் சர்வதேச…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள்
155வது காந்தி ஜெயந்தியினை நினைவுகூரும் முகமாக இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கொழும்பில்…
அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் – சஜித்
மக்கள் இன்று இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கும் இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பயணத்திற்கும் முழு பலமும் ஆதரவும் வழங்கப்பட…
இராஜகிரிய வாகன விபத்து – பாட்டலிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இராஜகிரிய பிரதேசத்தில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக தாக்கல்…
மவ்பிம ஜனதாக கட்சியோடு இணைந்த முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர்
திலித் ஜயவீர தலைமை வகிக்கும் மவ்பிம ஜனதாக கட்சியின் புதிய தவிசாளராக முன்னாள் விளையாட்டுத்துறைஅமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அந்த…
ஜனாதிபதியை சந்தித்த கியூபா தூதுவர்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ்கொரிடோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02.10) முற்பகல்…