தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் முன்னதாகவே வெளிவந்தமை மாணவர்களையும் பெற்றோர்களையும் கலக்கமடையச் செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்…
செய்திகள்
“சிறுவர்களில் முதலீடு என்பதே எமது அரசாங்கத்தின் கோட்பாடு”
சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய…
உலகம் சிறுவர்களுக்கானது..!
சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில், “உலகம் சிறுவர்களுக்கானது.அவர்களின் உலகத்தை நம் கரங்களினால்…
இலங்கை வரவுள்ள ஐ.எம்.எப் உயர்மட்டக்குழு
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசிபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு…
பாராளுமன்ற தேர்தல்: சாள்ஸ் நிர்மலநாதனின் முக்கிய தீர்மானம்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். புதியவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்க வேண்டும்…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…
எரிபொருள் விலை குறைப்பு
இன்று(30.09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தியது யார்? – வெளிவந்த பட்டியல்
காலிமுகத் திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதியால் அவரது பதவிக் காலத்தில் தமது தனிப்பட்ட…
நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்கள் பங்காளர்களாக மாற வேண்டும் – சஜித்
தேர்தலொன்று முடிந்தாலும் நாட்டின் பிரச்சினைகள் தீரவில்லை. நாட்டு மக்கள் அழுத்தங்களோடு வசதியற்ற வாழ்க்கையை நாளும் பொழுதுமாக கழித்து வருகின்றனர். சிறு பிள்ளைகள்,…
பணவீக்கம் வீழ்ச்சி
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் பணவீக்கம் குறைவடைந்துள்ளது. சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…