பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம் – பிரதமர்

பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின்…

இன்றைய வாநிலை..! 

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் நாளை(27.09) முதல் அடுத்த சில நாட்களுக்கு பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான நிலைமை உருவாகி…

பழைய விசா முறைமை மீண்டும் அமுல் 

பாரிய சிக்கலாக மாறியிருந்த விசா பெற்றுக் கொள்ளும் பிரச்சினைக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் தீர்வு வழங்க அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும், அதன்படி இன்று(26.09)…

புதிய ஜனாதிபதிக்கு உலக வங்கி ஆதரவு

இலங்கையின் 09 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேர்வான அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கிக் குழுமம் வாழ்த்து தெரிவித்துள்ளது. உலக…

பெரும்போகத்தில் உரமானியம் அதிகரிப்பு – ஜனாதிபதி பணிப்புரை

2024/25 பெரும் போகத்தில் நெல் விவசாயிகளுக்கு ஹெக்டெயாருக்கு 25,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…

சஜித்துடன் கைகோர்த்த ஐக்கிய தேசியக் கட்சியின் இரு உறுப்பினர்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா தேர்தல் தொகுதி அமைப்பாளர் வருண ராஜபக்ச மற்றும் யட்டிநுவர தேர்தல் தொகுதி அமைப்பாளர் மகேஷ் சேனாநாயக்க…

ஜனநாயக மக்கள் முன்னணி பொது செயலாளராக முருகேசு பரணீதரன் நியமனம்

கட்சி மற்றும் கூட்டணி பதவிகளில் இருந்து சுயவிருப்புடன் விலகுவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் கே.ரி. குருசாமிகட்சி தலைவர் மனோ…

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை விளக்குமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று (26.09)உத்தரவிட்டுள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையின்…

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாளை (27.09) முதல் அமுலுக்கு வரும் வகையில்…

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்த மாதம் குறைவடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. விசா வழங்கல் தொடர்பான பிரச்சினைகளே இதற்கான…