இலங்கையில் மார்பக புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மார்பக புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.…

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்தோர் பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார்களா?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் குழுக்களும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக…

பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட அச்சு நடவடிக்கைகள் ஆரம்பம்

பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட அச்சு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி…

நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்களின் முழு விபரம் 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 09 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனங்கள் நேற்று(25.09) வழங்கப்பட்டிருந்தன.  ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க…

பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படுமா?

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் முட்டை தொடர்பான பேக்கரி பொருட்களின் விலையும் குறைய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார…

மாவட்டங்களுக்குரிய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அறிவிப்பு

எதிர்வரும் 2024ம் ஆண்டிற்கான பொதுத் தேர்தலில், ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தேசிய தேர்தல் ஆணைக்குழு…

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதற்காகக் கல்வி அமைச்சு…

இன்றைய வாநிலை..! 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…

ஜனாதிபதி அநுர நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று(25.09) இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றியிருந்தார்.  ” பல தசாப்தங்களாக நாம் எழுப்பிய குரலுக்கு…

சிவகங்கை மாவட்டம், சாகிர் உசேன் கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்ற பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் கடந்த 21.09.2024 அன்று கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அகமது ஜலாலுதீன்…