வைத்தியர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை விளக்குமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று (26.09)உத்தரவிட்டுள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையின்…

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாளை (27.09) முதல் அமுலுக்கு வரும் வகையில்…

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்த மாதம் குறைவடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. விசா வழங்கல் தொடர்பான பிரச்சினைகளே இதற்கான…

இலங்கையில் மார்பக புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மார்பக புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.…

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்தோர் பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார்களா?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் குழுக்களும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக…

பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட அச்சு நடவடிக்கைகள் ஆரம்பம்

பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட அச்சு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி…

நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்களின் முழு விபரம் 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 09 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனங்கள் நேற்று(25.09) வழங்கப்பட்டிருந்தன.  ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க…

பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படுமா?

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் முட்டை தொடர்பான பேக்கரி பொருட்களின் விலையும் குறைய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார…

மாவட்டங்களுக்குரிய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அறிவிப்பு

எதிர்வரும் 2024ம் ஆண்டிற்கான பொதுத் தேர்தலில், ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தேசிய தேர்தல் ஆணைக்குழு…

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதற்காகக் கல்வி அமைச்சு…