மின்சாரம், எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு  

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்புடைய அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று(20.09) வெளியிடப்பட்ட விசேட…

தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு

தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,551 ஆக உயர்வடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 337 தேர்தல்…

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (21.09) விசேட பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை…

இன்றைய வாநிலை..!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

தீர்மானமிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் இன்று (21.09) நடைபெறவுள்ளது. 2024ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு காலை…

நாட்டை விட்டு வெளியேறிய பசில் – உண்மையை வெளியிட்ட கட்சி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியதைக் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. பசில்…

தரம் 05 புலமைப்பரிசில் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தம்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளிலிருந்து சில கேள்விகள் கசிந்தமை தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்காலிகமாக…

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம்?

ஜனாதிபதித் தேர்தல் நாளை (21.09) நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பின் போது வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை…

கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்து – 17 பேர் காயம்

மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று கும்புக்கனை பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள்…

மொட்டுக்கட்சி உறுப்பினர்கள் மூவரின் உறுப்புரிமை இடைநிறுத்தம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற…