2023 ஆம் ஆண்டு இறுதியில் காணப்பட்ட இலங்கையின் 17.5 டொலர் பில்லியன் தனியார் வணிகக் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலானஇணக்கப்பாடு இன்று (19.09)…
செய்திகள்
வாக்களிப்பு நிலையங்கள் , வாக்குச் சீட்டுகளை புகைப்படம் எடுப்பதை தவிக்குமாறு அறிவுறுத்தல்
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்குச் சீட்டுகளை புகைப்படம் எடுப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்கு வெளியிட்டுள்ள…
விருப்பு வாக்கை சரியாக அளிப்பது எப்படி – ஆணைக்குழுவின் தலைவர் விளக்கம்
ஜனாதிபதித் தேர்தலில் தனது விருப்பு வாக்கை சரியாகக் குறிப்பிடுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க விளக்கமளித்துள்ளார். ஒரு வேட்பாளருக்கு தனது…
முன்னாள் சுகாதார அமைச்சரின் மகனுக்குச் சொந்தமான அதிசொகுசு வீடுகளைப் பயன்படுத்தத் தடை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவினால் கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு அதிசொகுசு வீடுகளைப்…
தேர்தலுக்காகக் கொழும்பு – காங்கேசன்துறை இடையே விசேட ரயில் சேவை
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையே விசேட ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. தேர்தல்…
புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – வெளியான பல உண்மைகள்
புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ சமரக்கோன்…
தொகுதி மட்ட தேர்தல் அலுவலகங்களை அகற்றுமாறு அறிவுறுத்தல்
தொகுதி மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள அனைத்து தேர்தல் அலுவலகங்களையும் இன்று நள்ளிரவுக்கு முன்னர் நீக்குவது அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க…
நான்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – நால்வர் பலி
குருநாகல், ரஸ்நாயக்கபுர பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகத்தி 30 வயதுடைய நபர் ஒருவரே…
அமைதி காலம் அமுல்
நேற்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசார கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் தற்போது அமைதி காலம் அமுலில் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்…