வரி விதிப்பதும் சொத்துக்களை விற்பதும் மட்டுமே அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான ஒரே வழி எனில் நாட்டு மக்களால் நிம்மதியாக வாழ முடியாது…
செய்திகள்
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் இந்த மாதம் எதுவித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று…
மாதாந்தம் மகாபொல கிடைப்பதில்லையென குற்றச்சாட்டு
இலங்கையில் சிறுவர்களுக்கான மந்த போசன நிலமை அதிகரித்துக் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறானதொரு சிக்கலான நிலையிலும்…
அனைவரும் ஒன்றிணைந்து இதுவரையில் ஜனாதிபதியைத் தெரிவு செய்யவில்லை – ஜே. சி. அலவத்துவல
இலங்கை வரலாற்றில் இதுவரையில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதியைத் தெரிவு செய்திருக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.…
அத்தியாவசிய பொருட்களுக்குக் கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயம்
சில அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு நுகர்வோர் அதிகார சபை கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயித்துள்ளது. இதன்படி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின்…
தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் – விஜயதாச
தேர்தலில் வெற்றிபெறும் பிரதான வேட்பாளர் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பின்னர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என தேசிய ஜனநாயக முன்னணியின்…
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய சஜித்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு குறித்து மீண்டும் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இன்றைய (04.09) நாடாளுமன்ற அமர்விலேயே அவர்…
சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கும் ரணில் – சுட்டிக்காட்டிய அனுர
தோல்வி பயத்தின் காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற நடைமுறைச் சாத்தியமற்ற…
கடவுச்சீட்டு பிரச்சினையால் அரசாங்கத்துக்கு 1.1 பில்லியன் ரூபா நட்டம் – சஜித்
கடவுச்சீட்டு வழங்குவதில் காணப்படுகின்ற பிரச்சினை பாரிய சிக்கலாக மாறியிருக்கின்றது. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை…
சுயாதீன உறுப்பினராக செயற்படவுள்ளதாக அறிவித்த இராஜாங்க அமைச்சர்
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ இன்று முதல் நாடாளுமன்றத்தில்சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார். இராஜாங்க…