விவசாயிகளுக்கும், மீனவர்களுக்குமான சலுகைகள் 50 கிலோ கிராம் உடைய உர மூடை ஒன்றை சலுகை விலை அடிப்படையில் 5000 ரூபாவிற்கு வழங்கப்படும்…
செய்திகள்
ரணிலுக்கு அதிகாரம் கிடைத்த போதெல்லாம் அரச துறை பலப்படுத்தப்பட்டது – வஜிர
நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்கியிருப்பதாக தெரிவிக்கும் ஐக்கிய தேசிய…
பொது வேட்பாளருக்கு ஆதரவில்லை – ஆனந்தசங்கரி
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பித்துள்ள நிலையில், தமது கட்சி கொள்கையான “இந்திய அரசியல் அமைப்பு முறை” எனும்…
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து நீக்குங்கள் – ரணில்
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பரிந்துரைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இருந்து நீக்கிக் கொள்ளுமாறும் தான் அதனை நிறைவேற்றி முடித்து…
தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று(04.09) ஆரம்பமாகவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்றைய…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய…
ரணில் – சஜித் இணையவுள்ளனரா? – விளக்கமளித்த நளின் பண்டார
சஜித் பிரேமதாச வெற்றி பெறுவது உறுதியாகியுள்ள நிலையில், ரணிலின் ஆதரவாளர்கள் தற்பொழுது ரணிலும் சஜித்தும் இணையவுள்ளதாகக் கட்டுக்கதைகளைக் கூறுவதாக ஐக்கிய மக்கள்…
வட மாகாணத்தில் காணிகள், சொத்துக்களை விற்க நம்பிக்கையான இணையம்
வட மாகாணத்தில் உள்ள உங்கள் சொத்துக்களை விற்பனை செய்வதற்கும் அதேபோல நீங்கள் உங்களுக்கு தேவையான நிலம் அடங்கலாக சொத்துக்களை வாங்குவதற்கும் இணைப்பை…
அரச ஊழியர்களின் சம்பள உயர்வு – பரிந்துரைகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கை கையளிப்பு
2025 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய நிபுணர்…
அடிப்படைச் சம்பளத்தை 57 500 ரூபா வரை அதிகரிப்போம் – சஜித் உறுதி
தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அசாதாரண வரிச்சூத்திரத்தை மாற்ற நடவடிக்கை எடுப்போம். 6-36% ஆக காணப்படுகின்ற வரிச்சூத்திரத்தை 1-24% வரை குறைத்து, அரச…