இன்றைய வாநிலை..! 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய…

வீடமைப்புத் திட்டத்தை மீள ஆரம்பிப்பதாக சஜித் உறுதி

தான் வீடமைப்பு அமைச்சராக இருந்த போது வட கிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் கம் உதாவத் திட்டத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாக…

தேர்தலுக்காக மாத்திரம் கருத்துக்களை முன்வைக்கும் ரணில் – சரித ஹேரத்

தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக, வெற்றி பெறுவதற்கும் மாத்திரம் ரணில் விக்ரமசிங்க கருத்துக்களை முன்வைப்பதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்…

அரச ஊழியர்களுக்கு 24 – 50 சதவீதம் வரையிலான சம்பள உயர்வு

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய.ஆர்.செனவிரத்ன தலைமையிலான நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த…

29 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த 58 கிலோ சாரஸ் என்ற அதி போதைப்…

வடகிழக்கில் துரித அபிவிருத்தி – சஜித் 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டு பலமான அபிவிருத்தி திட்டங்களுக்காக நாட்டை முன்னெடுத்துச் செல்வதே ஐக்கிய மக்கள் சக்தியின்…

குறைந்த வருமானம் பெறுவோருக்கு மானிய வட்டியில் வீட்டுக் கடன் – ஜனாதிபதி

மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் அரச சொத்துக்களை உள்ளடக்கி புதிய முதலீட்டு நிறுவனம் ஒன்று எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என்றும் அதற்காக புதிய…

வடக்கு அபிவிருத்திக்கு ஜனாதிபதி செயலணி

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரம், அபிவிருத்தி, மற்றும் பிரதேச பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எதிர்க்கட்சித் தலைவர்…

முருகேசு சந்திரகுமாரின் ஆதரவும் சஜித்துக்கு

முன்னாள் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துக் கட்சியின் பொதுச் செயலாளருமான முருகேசு சந்திரகுமார அவர்கள் 2024 ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித்…

பஸ் கட்டணத்தில் மாற்றம்?

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள போதும் பஸ் கட்டணத்தில் மாற்றமில்லை எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய…

Exit mobile version