சஜித்தால் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது – ரணில் 

இன்று நான் நாட்டில் ஏற்படுத்திய பொருளாதார ஸ்திரத்தன்மையின் காரணமாகவே  அன்று பொருளாதார சவாலுக்கு பயந்து ஓடிய சஜித்தும் அனுரவும் ஜனாதிபதி தேர்தலில்…

பிராந்திய நாடுகள் மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்த ராஜித

இலங்கையில் பலவீனமான அரசாங்கம் அமைய வேண்டும் என்று பிராந்திய நாடுகள் உட்பட பலம் வாய்ந்த நாடுகள் விரும்புவதாகநாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன…

கோட்டாபயவின் கொள்கையை ஒத்த கொள்கையே சஜித்தும் அநுரவும் முன்வைப்பு – ஜனாதிபதி

கடந்த இரண்டு வருடங்களில் கட்டியெழுப்பப்பட்ட பொருளாதாரத்தைப் பலமான ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வருவதற்காகவே தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாகவும் அதற்காக 5 வருட…

ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ஆதரவு அறிவிக்கப்பட்டது

ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்…

ஐக்கிய மக்கள் சக்தி எம்மால் உருவாக்கப்பட்டது – வே.இராதாகிருஷ்ணன்

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன், உதயகுமார் ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ளதாகத் தெரிவித்த கருத்தை, தமிழ் முற்போக்கு…

யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளை நிறுத்திய நாமல்

நல்லூர் தேர் திருவிழா நிறைவடையும் வரை யாழ்ப்பாணத்தில் அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்துவதாகஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல்…

அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கான புதிய சட்டம் 

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையால் மக்கள் எதிர்கொண்ட சிரமங்களுக்கு வருத்தம் தெரிவித்த…

சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் செப்டம்பர் மாதம் எதுவித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ்…

எரிபொருள் விலையை 150 ரூபாவாக குறைப்பதாக உறுதி

தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் எரிபொருள் விலையை 150 ரூபாவாக குறைப்பதற்கே முன்னுரியளிப்பேன் என ஜனாதிபதி வேட்பாளரும்,இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

ரிஷாத் பதியூதீன் உடல்களை அடக்கம் செய்வது குறித்து பேசவில்லை – ரணில் 

செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி சரியான தீர்மானத்தை எடுத்து நாட்டை முன்நோக்கி நகர்த்தும் வேலைத் திட்டத்தை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று…