தேர்தல் நடவடிக்கைகளை உற்றுநோக்கும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணியகம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணியகம் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காகஒன்பது மாகாணங்களிலும் 26 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தியுள்ளது. அவர்கள் அனைத்து மாகாணங்களிலும்…

ஜனாதிபதியைச் சந்தித்த இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் 

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு…

துறைமுக நகர வேலைவாய்ப்புகள் கிராம இளைஞர்களுக்கு – நாமல்

கொழும்பு துறைமுக நகரத்தில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளை கிராம இளைஞர்களுக்குவழங்கும் வேலைத்திட்டம் உருவாக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல்…

வேலுகுமார் ஒரு குடுகுடுப்பைக்காரன்? – தமிழ் முற்போக்கு கூட்டணி

இவ்வளவு காலமும் ரணில் விக்ரமசிங்க ஆட்சியிலிருந்த போதும், வழங்காத 1,700 ரூபா சம்பளத்தை, தேர்தலுக்கு 11 நாட்களுக்கு முன்பு வழங்கவுள்ளமை தொடர்பில்…

கட்சியிலிருந்து நீக்கப்பட்டாரா பாலித ரங்கே பண்டார??

கட்சியிலிருந்து தான் நீக்கப்பட்டதாக எதுவித உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் தனக்கு விடுக்கப்படவில்லையென ஐக்கியதேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.…

தபால் மூல வாக்குகளுக்கான இட ஒதுக்கீடுகள் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்குகளை செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 04 ஆம் திகதி…

மதுபான அனுமதிப் பத்திரங்களுக்கு விலை போகின்றவர்கள் நாமல்ல – எம்.பி உதயகுமார்

எங்களுக்கு மதுபான அனுமதிப் பத்திரங்கள் தேவையில்லை எனத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதயகுமார் தெரிவித்துள்ளார். வாக்களித்த மக்களுக்குத்…

என்னை தோற்கடிப்பது என் இனத்தை தோற்கடிப்பதற்கு சமம் – அரியநேந்திரன்

தமிழ்த்தேசிய கட்டமைப்பின் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனின் நமக்காக நாம் என்ற தொனிப்பொருளில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ் பொது வேட்பாளரின்…

திலித்துடன் கைகோர்த்த 65 பிரதிநிதிகள்

பல அமைப்புக்களை சேர்ந்த 65 பிரதிநிதிகள் நேற்று (29.08) சர்வஜன அதிகாரத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர்…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் புதிய அரசியலமைப்பு – நலிந்த ஜயதிஸ்ஸ

தனது அரசாங்கத்தின் கீழ் தேசிய மக்கள் சக்தி அனைத்து பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாக்கும் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் என முன்னாள் நாடாளுமன்ற…