துஷ்மந்த மற்றும் அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதிக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்களான சாரதி துஷ்மந்த மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.…

நீர்க் கட்டணம் குறைப்பு

நீர்க் கட்டணத்தைக் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  அதற்கமைய கடந்த 21ம் திகதி முதல் நீர்க் கட்டணம் குறைக்கப்டப்டுள்ளதாக நீர் வழங்கல்…

தான்தோன்றித்தனமான தீர்மானத்திற்கு ஜனாதிபதி பொறுப்பு கூற வேண்டும் – சஜித்

ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் சுய இலாபத்திற்காக வங்கரோத்து அடைந்த நாட்டில் தேசிய வளங்களையும் சொத்துக்களையும் முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதாக எதிர்கட்சித் தலைவர்…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…

ஜனாதிபதி வேட்பாளர் திடீர் மரணம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய அய்ட்ரூஸ் மொஹமட் இலியாஸ் நேற்று இரவு(22.08) காலமானார். சுகவீனமுற்றிருந்த அவர் 2 நாட்களாக…

உள்ளூராட்சி தேர்தலை நடாத்த முடியாமைக்கு வருந்தவில்லை- ஜனாதிபதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவது மக்களின் அடிப்படை உரிமை மீறல் என சுட்டிக்காட்டிய போதிலும், மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்காக அந்தத் தேர்தலை…

மன்னாரில் முதல் முறையாக இலத்திரனியல் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம்

பொருளாதார நெருக்கடியில் மக்களின் போக்குவரத்தை இலகுவாக்கும் இலத்திரனியல் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் மற்றும் காட்சியறை மன்னார் நகரில் முதல் முறையாக இன்று(22.08) காலை 10…

இலங்கையில் குரங்கம்மைத் தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் அதிகரிப்பு 

குரங்கம்மைத் தொற்று உலகளவில் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட நாடு முழுவதும், நோய் தொற்றை இனங்காண்பதற்கான பரிசோதனைகளை அதிகரித்துள்ளதாகச் சுகாதார…

“வரலாற்றிலேயே ஆட்சியிலிருந்துக்கொண்டு யாப்பை மீறியவர் ரணில்” – முஜிபுர்

வரலாற்றிலேயே ஆட்சியில் இருந்துக்கொண்டு, நாட்டின் அரசியல் யாப்பில் இருக்கும் சட்டங்களை மீறி செயற்பட்ட முதலாவது ஜனாதிபதி, ரணில்விக்ரமசிங்க என ஐக்கிய மக்கள்…

யாழ் மாவட்ட அமைப்பாளர் ஜனாதிபதிக்கு ஆதரவு

இன்று நாட்டின் தலைமைத்துவத்தை கோரும் சஜித் பிரேமதாச, அன்று நெருக்கடியான காலத்தில் நாட்டையும் மக்களையும் பொறுப்பேற்க முன்வரவில்லை என்றும், மக்கள் கடும்…

Exit mobile version