சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான சந்தர்ப்பம் சமூகத்தின் ஒரு சாராருக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாகவும், அனைத்து மக்களும் அந்தச் சுதந்திரத்தை அனுபவிக்கத்தக்க சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின்…
செய்திகள்
டிக்கோவிட்ட துறைமுகத்தில் 123 கிலோ ஹெராயின் பறிமுதல்!
இலங்கை கடற்படை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் பின்னர், டிக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல நாள் மீன்பிடி படகிலிருந்து 123 கிலோகிராம்…
சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் செல்லும் முன்னாள் ஜனாதிபதி!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் நேற்று நாட்டை விட்டு வெளியேறி, எதிர்வரும்…
எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசை?
இன்று(16.02) காலையிலும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர், அதே நேரத்தில் சில வாகன ஓட்டுனர்கள்…
நான்கு நாட்கள் மாத்திரமே வேலை – ஜனாதிபதி தலைமையில் இன்று கலந்துரையாடல்!
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக, வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரம் வேலை செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்துவது குறித்த முன்மொழிவு தொடர்பாக அரசாங்கம் தனது…
பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர்
பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனவும், ஆசிரியர் மற்றும் அதிபர் நியமனங்கள்…
சுற்றுலா துறையை எரிபொருள் சிக்கல் பாதிக்காது!
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எரிபொருள் தொடர்பான எந்தப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள மாட்டார்கள் என்று உறுதியளிக்கும் வகையில், இலங்கை அதிகாரிகள்…
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தம்!
ஈரானிய ட்ரோன் தாக்குதல்கள் விமான நிலையத்திற்கு அருகில் நடத்தப்பட்டதாகவும், அதன் காரணமாக பெரிய தீ விபத்து ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து,…
ஈரானுக்கு நிதியுதவி செய்யும் சீனா!
சீனாவின் வெளியுறவு அமைச்சகம், சீன செஞ்சிலுவை சங்கமானது, ஈரானிய செஞ்சிலுவை அமைப்பிற்கு 200,000 டொலர்களை மனிதாபிமான உதவியாக அனுப்பு என அந்நாட்டு…
உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்
உள்நாட்டுக் கைத்தொழில் துறையை ஊக்குவிப்பது அரசாங்கத்தின் பிரதான முன்னுரிமைகளில் ஒன்றாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச…