தலைவர்கள் இருவர் கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியது!

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் இருவர் கொல்லப்பட்டதை ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. Ali Larijani ஈரானின் உச்ச…

இணையவழி வர்த்தகங்களுக்கு புதிய பதிவு முறைமை வேண்டும் – அமைச்சர் வசந்த சமரசிங்க

இணையத்தின் மூலம் நடைபெறும் வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில், இணையவழி வணிகங்களுக்கும் கூரியர் சேவை வழங்குநர்களுக்கும் பதிவு முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த…

லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை எவரது தலையீடுமற்ற சுயாதீன நிறுவனமாகச் செயற்படுத்துவதே எமது நோக்கமாகும் – பிரதமர்

லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவானது பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட எவரது அழுத்தங்களுமின்றி, ஒரு சுதந்திரமான, சுயாதீனமான நிறுவனமாக இயங்குவதற்குத்…

போலியான சமூக வலைத்தள பதிவுகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

“இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் விழிப்புணர்வு” என்ற தலைப்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான பதிவுகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை…

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் ஈரான் கடற்படைத் தளபதி!

இரான் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஷஹ்ராம் இரானி, கடற்படை அதிகாரிகள் உயிரிழந்த சம்பவத்துக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடும் பதிலடி…

மேலதிக வகுப்புகளுக்கும் தடை!

விசேட அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.…

பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்கள்!

பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தொடர்ச்சியான ட்ரோன் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி தெரிவித்துள்ளன. இதுவரையிலும்…

காபூல் போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்திற்கு வான்வழித் தாக்குதல்!

காபூலில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதலில்…

இனி புதன்கிழமைகளில் விடுமுறை!

நாட்டு எரிபொருள் நிலைமை காரணமாக புதன்கிழமை அரசு விடுமுறை – அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அறிவிப்பு நாட்டில் நிலவி வரும் எரிபொருள்…

ஒட்டுமொத்த சமூகத்திற்கும் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் – பிரதமர்!

சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான சந்தர்ப்பம் சமூகத்தின் ஒரு சாராருக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாகவும், அனைத்து மக்களும் அந்தச் சுதந்திரத்தை அனுபவிக்கத்தக்க சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின்…