இலங்கை சிறைகளில் கடுமையான நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சந்தேகநபர்களை ரிமாண்ட் சிறை காவலில் வைக்காமல், வீட்டு கைது (House Arrest) விதிக்க…
செய்திகள்
தொடர்ந்து பதிவாகும் நிலநடுக்கங்கள் – காரணம் என்ன?
மத்திய ஆசியா மற்றும் தெற்கு ஆசியப் பகுதிகளில் தொடர்ந்து மூன்று நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. முதல் நிலநடுக்கம் தஜிகிஸ்தான் நாட்டில் நேற்று (19.02)…
CIDயில் முன்னிலையாகும் மைத்திரி விக்ரமசிங்க?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் மனைவி மைத்திரி விக்ரமசிங்க அவர்களுக்கு இன்று (20.02) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) நிதி குற்ற…
இன்றும் சில இடங்களில் பலத்த மழை!
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மாகாணத்திலும்…
எரிவாயு தட்டுப்பாட்டிற்கு உடனடி தீரவ்வு வேண்டும் – சஜித் பிரேமதாச
பல நாட்களாக நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதால், நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிவாயு வரிசைகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த எரிவாயு தட்டுப்பாட்டிற்கு…
ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு ஆறு வருடங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு ஆறு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆசி வேண்டி வரலாற்று சிறப்பு மிக்க புனித…
மனநலச் சிகிச்சைகள் நிறுவன ரீதியாகவும் சமூகம் சார்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் – பிரதமர்
நூறு ஆண்டுகள் பழமையான மனநலச் சட்டத்தைக் காலத்திற்கேற்ப மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை – சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி. மனநலச் சிகிச்சைகள்…
FICAC தெற்காசியப் பிராந்திய மாநாட்டில் பிரதமர் ஹரிணி பங்கேற்பு
கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பெப்ரவரி 02ஆம் திகதி நடைபெற்ற உலகத் தூதர்கள் சம்மேளனத்தின் (FICAC) 2026 தெற்காசியப் பிராந்திய மாநாட்டில்…
இலங்கைக்குள் சிகரெட் கொண்டு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் எந்தப் பயணியும் சிகரெட்டுகளை கொண்டு வருவது கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது என இலங்கை சுங்கத் துறை…
முதலாமாண்டு பிள்ளைகளுக்கான வாழ்த்துச் செய்தி
அன்புக்குரிய பிள்ளைகளே, பெற்றோர்களே, பாடசாலை செல்லும் முதல் நாள் எமது அன்புக்குரிய பிள்ளைகளின் வாழ்க்கையில் பசுமையானதொரு நினைவாக அமைய வேண்டும் என்பதே…