வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி செய்த பெண் கைது!

ருமேனியாவில் வேலை வழங்குவதாக கூறி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அனுமதி இன்றி சுமார் ரூ.16 மில்லியன் மோசடி செய்த…

அதிகரிக்கும் காட்டு யானை உயிரிழப்புகள்!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 44 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனவரி 01 முதல்…

‘ஏர் ஆம்புலன்ஸ்’ விமானம் விபத்து – 7 பேர் பலி!

இந்தியாவின் ராஞ்சியிலிருந்து புதுடெல்லிக்கு பயணித்த ‘ஏர் ஆம்புலன்ஸ்’ விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 07 பேரும் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…

மெக்சிகோவின் மிகப் பெரிய போதைப்பொருள் கடத்தல் தலைவர் கொல்லப்பட்டார்!

மெக்சிகோவின் மிகப் பெரிய போதைப்பொருள் கடத்தல் தலைவராகக் கருதப்பட்ட “எல் மேன்சோ” (நெமேசியோ ஒசெகுரா) ராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்டதாக வெளிநாட்டு…

அக்குரெகொட துப்பாக்கிசூடு – திடுக்கிடும் வாக்குமூலம்!

அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பல முக்கிய தகவல்களை பொலிஸாரிடம்…

லிட்ரோ எரிவாயு தொடர்பில் புதிய அறிவிப்பு!

லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (23.02) முதல் சந்தைக்கு 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.…

இன்றைய வானிலை!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாட்டை விட்டு விலகிச் செல்லும் நிலையில் இருப்பதால்,…

பிள்ளைகளின் கல்விக் கனவை நனவாக்கும் நிப்பொன் நிலையம் பாராட்டுதற்குரியது – பிரதமர் ஹரிணி!

ஸ்ரீலங்கா நிப்பொன் கல்வி மற்றும் கலாசார நிலையத்தின் (SNECC) 40-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் அதன் பொதுச் செயலாளரும் அத்துல்கோட்டை…

இந்தியாவிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பினார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லிக்கு சென்ற ஜனாதிபதி அநுர…

ஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டும் வெளிநாட்டு நபர்களை அடையாளம் காண நடவடிக்கை!

தென் மாகாணத்தில் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டும் வெளிநாட்டு நபர்களை அடையாளம் காணும் நோக்கில் பொலிஸார் சிறப்பு நடவடிக்கையை…