மொட்டுக்கட்சியின் தேசிய அழைப்பாளரது ஆதரவும் ஜனாதிபதிக்கு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அழைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

இன்றைய வாநிலை..!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

ஜனாதிபதி தேர்தல்: வட, கிழக்கின் சில கட்சிகள் ரணிலுக்கு ஆதரவு 

வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் போன்றே முழு நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

இணைய விசா சேவை – நீதிமன்றத்தின் தீர்ப்பால் தடுக்கப்பட்ட மோசடிகள்

இணைய விசா சேவை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள முறைமையை மாற்றி, வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து சேவையைப் பெற அமைச்சரவை குழு…

யாழில் சர்வமத தலைவர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நல்லை ஆதீனம் ஸ்ரீ சோமசுந்தரத்தை நேற்று (02.03) சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். இதன்பின்னர்…

வயநாடு மண்சரிவு – 300 இற்கும் மேற்பட்டோர் பலி

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30 ஆம் திகதி ஏற்பட்ட பாரிய மண்சரிவால் இதுவரை 300 இற்கும் மேற்பட்டோர்உயிரிழந்துள்ளனர். இந்த நிலச்சரிவில்…

வைத்தியர் அர்ச்சுனா மன்னார் பொலிஸாரினால் கைது

சாவகச்சேரி வைத்தியசாலை சர்ச்சைகளை ஏற்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன் இன்று மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் மன்னார் பொது…

மதுபான மற்றும் துப்பாக்கி உரிமங்களினுடாக மொட்டின் ஆதரவைப் பெற்ற ரணில்? 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான மதுபானம் மற்றும்…

ஜனாதிபதி தேர்தல்: மலையக தமிழர் அபிலாஷைகளுக்கு த.மு.கூ அங்கீகாரம்  

ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் செய்யப்பட உள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைக்காக, தன்னால் முன் வைக்கப்பட்ட மலையக தமிழர் அபிலாஷை…

முட்டை இறக்குமதி: அரசாங்கத்தை குற்றம்சாட்டும் உற்பத்தியாளர்கள்

விவசாய உற்பத்திப் பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்துவதற்கான முறைமையை அரசாங்கம் தயாரிக்கத் தவறியதன் காரணமாகவே முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை…