இன்றைய வாநிலை..!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவப்பு எச்சரிக்கை 

இன்று, நாட்டில் ஒரு வினோதமான அரசாங்கமே காணப்படுகிறது. இந்த அரசாங்கம் உயர் நீதிமன்றத்தின் முடிவுகளை நிராகரித்து செயற்படுகின்ற வினோத அரசாங்கமே உள்ளது.…

உலகின் வேகமாக வளர்ச்சியடையும் துறைமுகமாக மாறிய கொழும்பு துறைமுகம்

2024 ஆம் ஆண்டில் 23.6% எனும் வேகமான வளர்ச்சி விகிதத்தைப் பதிவுசெய்ததன் மூலம் கொழும்பு துறைமுகம் செயல்பாட்டுச் செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை…

வேட்பாளர் தொடர்பில் மொட்டுக் கட்சியின் விசேட அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்…

நாட்டில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சம்பிரதாய அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் நாட்டில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அவ்வாறானதொரு நிலை…

மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு  

மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.    ‘அரகலய’ மக்கள் போராட்டத்தின் செயற்பாட்டாளர்களால் உருவாக்கப்பட்ட மக்கள்…

தேர்தலுக்காக 1.4 பில்லியன் கோரும் தபால் திணைக்களம்  

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் திணைக்களத்தின் செலவினங்களுக்காக 1.4 பில்லியன் ரூபா தேவைப்படுவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரதி தபால் மா அதிபர்…

பதவி விலகினார் விஜயதாச ராஜபக்ஷ

விஜயதாச ராஜபக்ஷ நீதியமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.  இன்று(29.07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். …

உலகின் மிகச்சிறந்த KONKA வீட்டு மின் உபகரணங்கள் FLICO உடன் இணைந்து, மீண்டும் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கிறது.

உயர்தர வீட்டு மின் உபகரணங்களை உற்பத்தி செய்யும் உலகின் முன்னணி சர்வதேச நிறுவனங்களில் KONKA நிறுவனமும் ஒன்றாகும். KONKA வர்த்தக நாமத்தின்…

ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி உறுதி – ஆனந்தகுமார்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி உறுதியாகியுள்ளதென ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின்…

Exit mobile version