ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்று(29.07) நடைபெறவுள்ள கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படவுள்ளதாக கட்சியின்…
செய்திகள்
ஒகஸ்ட் மாதத்திலிருந்து வாகன இறக்குமதிக்கு அனுமதி
வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். முதற் கட்டமாக…
இன்றைய வாநிலை..!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்ய்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
அரசியலமைப்பு சிலரின் சொத்தாக இருக்க இடமளிக்க முடியாது!
ஜனநாயகம், அரசியலமைப்பு, நிறைவேற்று அதிகாரம், சட்டமன்றம் மற்றும் கொள்கை உருவாக்கம் பற்றிய முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பதை பிள்ளைகள், மாணவச் செல்வங்கள்…
சுற்றுலாத் துறையை பாதுகாப்பதனுடாக 2018ம் ஆண்டை விட முன்னேற்றம் – சுற்றுலா அமைச்சு
இவ்வருடம் ஜூலை 15ம் திகதி வரையில் இலங்கைக்கு 1,095,675 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்நிலை தொடருமானால், போருக்குப் பின்னர்…
சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு
கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில், வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்த உள்நாட்டு…
தகனமா? அடக்கமா? – பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியினுடாக இழப்பீடு
கடந்த காலங்களில், தகனமா அடக்கமா என்ற விவகாரத்தில் விஞ்ஞானபூர்வ அடிப்படையில் அல்லாது, இனவாதம், மதவாதம், இன பேதம் மற்றும் மத பேதம்…
நீதித்துறையை அவமதிக்கும் ஜனாதிபதி, பிரதமருக்கு சஜித் பகிரங்க சவால்
மக்களால் தெரிவு செய்யப்படாத பதில் ஜனாதிபதி தனது ரோயல் கல்லூரி சகாவான பிரதமர் தினேஷ் குணவர்தன ஊடாக, பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்குள் மறைந்து…
சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தொடர்பில் விசேட அறிவிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி எதிர்வரும் 31ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட…
ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரம்ப அச்சிடும் பணிகள் நிறைவு
ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரம்ப அச்சிடும் பணிகள் அரசாங்க அச்சகத்தினால் பூர்த்தி செய்யப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள்…