மேலும் சில அத்தியாவசிப் பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலையை குறைப்பதற்கு லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. உளுந்து,பால்மா,கோதுமை மா,வெள்ளை சீனி,வெள்ளை அரிசி மற்றும் கீரி சம்பா…

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் – வர்த்தமானி வெளியீடு

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின்…

தேர்தல் திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு 

ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் போது தேர்தல் நடைபெறும்…

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முன்பாக பதற்றம்

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக இன்று (19.07) முதல் புதிய முறைமையின் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பம் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு…

பொலிஸ் மா அதிபருக்கெதிரான மனுத் தாக்கல் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள்…

இன்றைய வாநிலை..!

இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…

தொழில் துறைக்கு புத்துயிர் அளிக்க நிதி வசதி பெக்கேஜ்

நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மீள வலுவூட்டும் நோக்கில், நுண், சிறு மற்றும் நடுத்தர முயற்சிகளுக்கான முதலீடு மற்றும் செயற்பாட்டு…

கல்வித் துறையின் நவீனமயமாக்கலுக்கு யுனெஸ்கோ ஆதரவு 

இலங்கையில் கல்வித்துறையில் முன்னெடுக்கப்படவுள்ள விரிவான நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்கு யுனெஸ்கோ அமைப்பின் கல்வி பிரிவிடமிருந்து ஆதரவு பெற்றுக் கொள்ளும் அதேவேளை, அதற்கான மறுசீரமைப்புச்…

22வது அரசியலமைப்பு திருத்தம் – நீதியமைச்சர் விடுத்த பணிப்புரை

22வது அரசியலமைப்பு திருத்தத்தை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை வர்த்தமானியில் வெளியிடுவதை தவிர்க்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவால் நீதி…

வங்குரோத்து என்ற இந்த புற்று நோயிலிருந்து மீள்வோம் – சஜித்

நாடளாவிய ரீதியாக சகல பிரதேச செயலகத்திலும் பல்நோக்கு தொழில்நுட்ப பூங்காக்களை ஆரம்பிப்பேன் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பிரபஞ்சம்…