22வது அரசியலமைப்பு திருத்தம் – நீதியமைச்சர் விடுத்த பணிப்புரை

22வது அரசியலமைப்பு திருத்தத்தை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை வர்த்தமானியில் வெளியிடுவதை தவிர்க்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவால் நீதி அமைச்சின் செயலாளருக்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் நிலவும் நிச்சயமற்ற தன்மையை நீக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவிததள்ளார்.

Social Share

Leave a Reply