ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகிவிட்டதென ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட…
செய்திகள்
மலையக மக்களுக்கு நிரந்தர காணி உரிமைகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் -ஜனாதிபதி
பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களை இனங்கண்டு அப்பகுதிகளைப் புதிய குடியேற்ற கிராமங்களாக சட்டரீதியாக பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு…
அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 2023 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ்அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு தேர்தல்கள்…
அரசியல்வாதிகளின் பைகளை நிரப்பும் திட்டங்களுக்குப் பதிலாக தேசிய விவசாய திட்டம்
பாழடைந்து கிடக்கும் நீர்பாசன கட்டமைப்புகளை மறுசீரமைக்கும் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சமீபகாலத்தில் இதுபோன்று திட்டமென்று முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. நாட்டில் ஒரு பகுதிக்கு வெள்ளம்…
UNP – தேர்தல்கள் ஆணைக்குழு இடையே சந்திப்பு: கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய…
பல வைத்தியசாலைகளில் CT ஸ்கேன் இயந்திரங்கள் செயலிழப்பு
ஏழு அரச வைத்தியசாலைகளிலுள்ள CT ஸ்கேன் இயந்திரங்கள் செயலிழந்துள்ளதால் நோயாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அரச கதிரியக்க…
பொருட்களின் விலைகளை குறைக்காத நுகர்வோருக்கு எதிராக நடவடிக்கை
எரிபொருள், சமையல் எரிவாயு விலை மற்றும் மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டதன் பயனை நுகர்வோருக்கு வழங்காத வர்த்தகர்களை அடையாளங்காணும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…
ஞானசார தேரருக்குப் பிணை
பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை இந்த…
இன்றைய வாநிலை..!
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரபிக் கடல் மற்றும் வங்காள…
கடவுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள புதிய முறைமை
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான புதிய வழிமுறையை அறிவித்துள்ளது. இந்த முறைமைய நேற்று(17.07) முதல் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம்…