டொனால்ட் டிரம்ப் படுகொலை முயற்சி: சஜித்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியும்,  ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் படுகொலை முயற்சியைத் தொடர்ந்து, இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின்…

30,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30,000ஐ கடந்துள்ளதாகத் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில்…

விசா இன்றி தாய்லாந்து செல்வதற்கு இலங்கையர்களுக்கு அனுமதி

இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று (15.07) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…

இன்றைய வாநிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

தேர்தலுக்கு 10 பில்லியன் ஒதுக்கீடு – நிதி அமைச்சு 

ஜனாதிபதி தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் செலவினங்களுக்காக தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதியமைச்சினால் நிதியை…

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு  

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் பண்டாரவளை மற்றும் ஹீல் ஓயாவிற்க்கு இடையில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக மலையகத்திற்கான…

பாடசாலைகளை முன்னேற்ற விசேட செயலணி

திறமையாளர்களைக் கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்கிய முக்கியமான வரலாற்றை எமது நாடு கொண்டுள்ளதெனஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பிரபஞ்சம் தகவல்…

மீண்டும் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்ட போக்குவரத்து சேவை

போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து மீண்டும் அதிவிசேடவர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானிவெளியிடப்பட்டுள்ளது. தெருக்கள்,…

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கான புலமைப் பரிசில்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின்படி பாடசாலை மாணவர்களின்கல்வியை மேம்படுத்த நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் 2024 ஆம்…

நாட்டை அழித்த ராஜபக்சர்களை ஆட்சிக்கு கொண்டு வந்தது ஜே.வி.பியே – சஜித்

ஜனாதிபதி முழு நாட்டிக்கும் நகைச்சுவைகளை முன்வைத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று (13.07) நடைபெற்ற மக்கள்…