ICCPR சட்டத்தை பயன்படுத்தி அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுக்க வேண்டாம்!

அனைத்துலக குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை பிரசித்தமாக ICCPR சட்டமென அழைக்கப்படுகின்றன. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சமூகத்தில் அமைதி, ஒற்றுமை,…

ஜனாதிபதி செம்மணி விவகாரத்தை திசைதிருப்பினார், என வெளியாகும் தகவல்களை நிராகரிக்கும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

செம்மணி புதைகுழி விவகாரத்தை திசை திருப்பி, அதனை மூடிமறைப்பதற்காகவே ஜனாதிபதி வடக்குக்கு வந்துள்ளார் என வெளியாகும் தகவல்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…

வடக்கின் முதல் விதை தேங்காய் உற்பத்தி அலகு ஜனாதிபதியின் தலைமையில் திறந்து வைப்பு!

வடக்கு தெங்கு முக்கோண திட்டத்தின் கீழ், வடக்கின் முதல் விதைத் தேங்காய் உற்பத்தி அலகு நேற்று (02.09) காலை பளை நகரில்…

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல்!

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் பலூச் தலைவர் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட அரசியல் பேரணியில் இடம்பெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 25…

நாகம்பட்டி கல்லூரியில் கவிதை: வாசித்தலும் புனைதலும் பயிற்சிப்பட்டறை!

தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் ‘தொடர்ந்து படி… தூத்துக்குடி’ 6ஆவது புத்தகத் திருவிழா தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்,…

வடக்கில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது எங்கள் பொறுப்பு – ஜனாதிபதி

வடக்குக்கு மீண்டும் உயிரோட்டத்தை கொண்டுவந்து அந்த மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான எங்கள் பொறுப்பை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று ஜனாதிபதி அநுரகுமார…

இத்தாலியின் வெளியுறவு துணை அமைச்சர் இலங்கை விஜயம்!

இத்தாலியின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான துணை அமைச்சர் மரியா திரிபோடி இன்று (03.09) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவர் எதிர்வரும்…

உலகப் புகழ்பெற்ற KONKA V-Max தயாரிப்புகள் முதன்முறையாக இலங்கையில் அறிமுகம்!

முன்னணி மின்சாதன வர்த்தக நாமமாக 45 ஆண்டுகளாக தனது பெயரை நிலைநிறுத்தும் உலகப் புகழ்பெற்ற KONKA, இப்போது FLiCo கிளை வலையமைப்பின்…

யாழ்ப்பாண நூலக மின் நூலகத் திட்டம் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்!

யாழ்ப்பாண நூலகத்தை மின் நூலகமாக (e-library) அபிவிருத்தி செய்யும் திட்டம் நேற்று (01.09) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.…

திம்புலாகல மற்றும் திகாவாபி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்!

விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கை…

Exit mobile version